Month: May 2021

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வரலாறு

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வரலாறு நஞ்சுண்டேஸ்வரர்: இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாகத் தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால்…

சென்னை மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணி: நாளை நேர்காணல்

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணியில் சேர நாளை நேர்காணல் நடக்கவிருப்பதை அடுத்து அந்த பணிக்கு தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை…

மே.14-ஆம் தேதி ரமலான் திருநாள் -தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை உள்ளிட்ட பிற…

248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழகம்

சென்னை: 248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசே நேரடியாக சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிற…

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றி கொள்ள ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின்…

பாரத் பயோடெக் நிறுவன ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை…

முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: முழு ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று (11.05.2021) மட்டும் 29,272 பேருக்கு கரோனா…

உத்தரப் பிரதேச மாநிலம் கொரோனா தடுப்பூசிக்கு சர்வதேச டெண்டர் அழைப்பு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு சர்வதேச ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் கொரோனா தடுப்பூசிகள்:…

மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு நேரடியாக “கோவாக்சின்” சப்ளை – பாரத் பயோடெக்

புதுடெல்லி: மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு நேரடியாக “கோவாக்சின்” சப்ளை செய்யப்படுகிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி…

தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 120 க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்…