Month: May 2021

குஜராத் : 71 நாட்களில் 4218 பேர் மட்டுமே இறந்ததாக கூறிய நிலையில் 1.23 லட்சம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரபல நாளேடு தகவல்

குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,…

ராம் கோபால் வர்மாவின் இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் ஆக்ஷன் திரைப்படம்….!

இன்றும் யோசிக்க தயங்கும் பல கதைகளை பல பத்து வருடங்களுக்கு முன்பே இயக்கியவர் ராம் கோபால் வர்மா. நாளை மறுநாள் அவர் இயக்கியிருக்கும் டி கம்பெனி திரைப்படம்…

கொரோனா தொற்றினால் நடிகர் டேனியல் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி….!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய…

கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சம் நிதி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதியுதவி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

தன் கணவர் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதி வழங்கிய சௌந்தர்யா ரஜினி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

மற்ற உயிர்களை போல கொரோனா வைரசுக்கும் உலகில் உரியவாழ உரிமை இருக்கிறது : உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் சர்ச்சை பேச்சு

“உலகில் மனிதன் தன்னை மிகப்பெரிய உயிரினம் என்றும், தான் மட்டுமே இங்கு வாழ்வதற்கு தகுதியானவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறான், இந்த எண்ணத்தை போக்கவே கொரோனா வைரஸ் உருவாகி…

கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்குமா? – நிபுணர்கள் அச்சம்

டில்லி மக்கள் கொரோனா 3 ஆம் அலையில் உயிரிழப்பதைத் தடுக்க வெண்டும் எனில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். தற்போது நாடெங்கும்…

கொரொனா கட்டுப்பாடு விதிகளுடன் ரம்ஜான் கொண்டாட இஸ்லாமிய அமைப்பு உத்தரவு

டில்லி இஸ்லாமிய அமைப்பான தாருல் உல்லும் தியோபாண்ட் என்னும் அமைப்பு கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் ரம்ஜான் கொண்டாட உத்தரவு இட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக…