திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் : அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி: திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளர். கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா…