Month: May 2021

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் : அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளர். கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா…

நாடாளுமன்ற நிலைக்குழுக்கூட்டத்தை காணொலியில் கூட நடத்த முடியாதா? ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தை காணொலியில் கூட நடத்த முடியாது என மக்களவை, மாநிலங்களவை அதிகாரிகள் கூறியிருப்பது வேதனையாக இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்…

கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி காலமானார்

புனே: கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாத்வ் காலமானார். 46 வயதான ராஜீவ் சாத்வ் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று…

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துடன் கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…

தமிழகத்தில் 15 நாள் ஊரடங்கால் ரூ.2900 கோடி இழப்பு?

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்…

15 நாட்கள் ஊரடங்கால் தமிழகத்தில் ரூ.2900 கோடி இழப்பு : மது விலை உயருமா?

சென்னை தற்போதைய 15 நாள் ஊரடங்கால் தமிழகத்தில் சுமார் ரூ.2900 கோடி இழப்பு உண்டாகும் எனவும் இதனால் மதுபான விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் இரண்டாம்…

பாஜக அரசின் தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

டில்லி பாஜக அரசிடம் முறையற்ற தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

இன்னும் 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும் : அமைச்சர் உறுதி

சிவகாசி இன்னும் 3 நாட்களில் தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுவதுமாக நீங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகத்தில் கொரோனா…

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்க்கு ஒரு வருடம் கழித்து இரண்டாம் டோஸ் போடலாம் : புது தகவல்

மும்பை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டு ஒரு வருடம் கழித்துக் கூட இரண்டாம் டோஸ் போடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது போடப்பட்டு…

தீவிர புயலாக உருமாறிய டவ்தே புயல் குஜராத்தில் கரையை கடக்கலாம் : வானிலை ஆய்வு மையம்

மும்பை தீவிர புயலாக உருமாறி உள்ள டவ்தே புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் உருவான டவ்தே…