Month: April 2021

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்! இபிஎஸ் ஓபிஎஸ் வேண்டுகோள்…

சென்னை: அதிமுக ம்ற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள், அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட பேராதரவு கொடுங்கள் என…

பீகார் காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா

பாட்னா: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சமீபத்தில் முதல் தடுப்பூசி பெற்ற பிறகும், பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதன் மோகன் ஜா கொரோனா தொற்று…

நாளை இரவு 7மணிக்கு மேல், வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறவிட வேண்டும், சமூக வலைதள விளம்பரங்களுக்கும் தடை சத்தியபிரதா சாகு

சென்னை: நாளை இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வடைவதால், அதற்கு பிறகு, தேர்தல் பணிகளுக்காக வந்திருக்கும் கட்சியினர், அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என தமிழக…

தென்கொரியா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரவியதாக தகவல்

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 55 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பிளேட் ந்சிமண்டே…

கொரோனா தீவிரம்: வங்தேசத்தில் 5ந்தேதி ஒருவாரம் ஊரடங்கு அறிவிப்பு

டாக்கா: கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், வங்கதேசத்தில் (பங்களாதேஷ்) ஒரு வாரம் ஊரடங்கு அமல்பமுடுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல்…

பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட அதிமுகவினர் 7 பேரை கைது செய்ய மாவட்ட காவல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி அருகே…

போடியில் ஓபிஎஸ் வீடு அருகே வருமானவரித்துறை சோதனை…

போடி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே அமைந்துள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்…

குருகிராமில் மிகப்பெரிய தீ விபத்து- 700-க்கு மேற்பட்ட குடிசைவாசிகள் இடமாற்றம்

குருகிராம்: குருகிராமின் நாதுபூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 700 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்துக்கு மின்சார கோளாறால் ஏற்பட்டு இருக்கலாம் என்று…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உடல் நிலை முன்னேற்றம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 30ஆம் தேதி இருதய அறுவை…

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த நிலையில், லேசான அறிகுறி ஏற்பட்டு சோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது.…