சென்னை:
திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த நிலையில், லேசான அறிகுறி ஏற்பட்டு சோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கனிமொழி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.