Month: April 2021

234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு…

வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி….!

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியானது வீட்டுக்கடனுக்கான குறைந்தபட்ச வட்டியை உயர்த்தி உள்ளது. இதுகுறித்து…

நாளை சட்டமன்ற தேர்தல் – ஸ்டாலினின் தேர்தல் கூட்டணி குறித்த மீண்டுமொரு சிறு அலசல்!

ஒருவழியாக, 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் மணிநேரங்கள் மட்டுமே பாக்கி. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு, இந்தமுறை மிக அதிகநாட்கள் நாமெல்லாம் காத்திருக்க…

பஞ்சாபில் 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 4 பேர், 36 பேர் மீட்பு

லூதியானா: பஞ்சாபில் 2 அடுக்குள்ள கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள லூதியானா நகரத்தில் இந்த விபத்து அரங்கேறி உள்ளது. 2 அடுக்குள்ள…

அசாமில் 90 வாக்காளர்கள் இருந்த வாக்குச்சாவடியில் 171 வாக்குகள் பதிவு: 5 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்

கவுகாத்தி: அசாமில் ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவாக தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலம் ஹப்லாங்…

மராட்டியத்தின் கொரோனா கட்டுப்பாடுகள் ஐபிஎல் நடவடிக்கைகளை பாதிக்காது?

மும்பை: கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த, மராட்டிய அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால், 14வது ஐபிஎல் தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு…!

சென்னை: சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து அவர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் 30…

நாளை வாக்குப்பதிவு – கைப்பற்றப்பட்ட பொருட்களின் விபரங்கள்!

சென்னை: தமிழ்நாடு சட்டசபைக்கு நாளை(ஏப்ரல் 6) அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், கணக்கில் வராத, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும்…

பூத் சிலிப் இல்லையா, வாக்குச்சாவடி தெரியவில்லையா? இணையம் மூலம் தெரிந்துகொள்ள எளிய முறை….

சென்னை: நாளை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பெரும்பாலானவர்களுக்கு இன்னும் பூத் சிலிப் கிடைக்கவில்லை. இதனால், அவர்களால் வாக்குச்சாவடி எங்கு என்பதை அறிந்து…

இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,326 கர்நாடகாவில் 5,279 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,326 கர்நாடகாவில் 5,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…