Month: April 2021

தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட குறைந்த வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, வாக்குப்பதிவு 71.79% என்பதாக உள்ளது. தமிழ்நாட்டில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான அலை அடிப்பதால், மக்கள்…

சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மறைவு குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மறைவு குறித்து பேசிய கருத்துக்கு நாளை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல்…

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கு – அடுத்தவாரம் விசாரிக்கவுள்ள உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கை, அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் முக்கியமான…

வேளச்சேரியில் விவிபேட் இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றவர் சிக்கினார்: பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் வாக்களித்த சின்னத்தை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றவர் பிடிபட்டார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7…

இந்திய வீரர்களின் உளவியல் ஒப்பீட்டளவில் வலிமையானது: செளரவ் கங்குலி

கொல்கத்தா: மனோவலிமை என்று வருகையில், இங்கிலாந்து & ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வீரர்களோடு ஒப்பிடுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள கங்குலி, கொரோனா தொடர்பான…

புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுத்து விட்டு கோக் பருகி சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்

நியூயார்க்: குளிர்பானமான ‘கோக்’-கை புறக்கணியுங்கள் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சொல்லியிருந்த நிலையில் அவரது டேபிளில் கோக் இடம் பெற்றிருந்ததால் அதனை மக்கள் விமர்சித்துள்ளனர். தனது…

ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்க வட கொரியா முடிவு

சியோல்: டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக வட கொரியா அறிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வட கொரிய விளையாட்டுத்துறை அமைச்சர் கிம் குக் தெரிவிக்கையில், ஜப்பானில்…

கேப்டனாக முதல் போட்டியில் தோனியின் அணி‍யை எதிர்கொள்ளும் ரிஷப் பன்ட்!

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ரிஷப் பன்ட், தனது முதல் போட்டியில், தனது கிரிக்கெட் குருநாதர் எனப்படும் தோனியின் சென்னை…

தமிழகத்தில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவு: தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் தோராயமாக 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.…