Month: March 2021

அரியானாவில் பள்ளியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு…!

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் பள்ளி விடுதி ஒன்றியில் தங்கியிருந்த 54 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு…

வன்னியர் இடஒதுக்கீடு தேர்தல் நாடகம் – கூட்டணியில் அதிருப்தி இல்லை! கே.என். நேரு

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தேர்தல் நாடகம் என்று கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைமைக்கழக செயலாளர் கே.என்.நேரு, திமுக தலைமையிலான கூட்டணியில் அதிருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழக…

ஒவ்வொரு தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள்- சத்ய பிரதா சாகு

சென்னை: ஒரு தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு நியமனம், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வீடியோ குழு நியமனம் என தமிழக…

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ரவி சாஸ்திரி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம்…

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! தமிழகஅரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

சென்னை: பாமகவின் மிரட்டலைத்தொடர்ந்து, அதிமுகஅரச, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது…

2021ம் ஆண்டு நோபல் பரிசுக்கு டிரம்ப், கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை…!

ஸ்டாக்ஹோம்: 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலகளவில் இயற்பியல்,…

பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி : கொதித்து எழுந்த டாப்ஸி

மும்பை பாலியல் வன்கொடுமை செய்தவரை அந்த பெண்ணை திருமணம் செய்யத் தயாரா என உச்சநீதிமன்றம் கேட்டது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிர…

புதிய கட்சிகள் தொடங்கும் காலஅவகாசம் 30நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைப்பு! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: புதிய கட்சிகள் தொடங்க, தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் அதனை 7 நாளாக குறைத்தது இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு…

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்….!

டெல்லி: மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். டெல்லியில் உள்ள இதய மற்றும் நுரையீரல் மையத்தில்…

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா என்.ஆர்.காங்கிரஸ்?

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அவர்களின் வருகையால், பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும்…