உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும்: பெங்களூரு பெருநகராட்சி
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டு கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.…