Month: February 2021

கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கு! உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மும்பை: கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…

கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மக்களை ஏமாற்ற பாஜகவின் கடைசி நேர கண்துடைப்பு நாடகம்! ஸ்டாலின்

சென்னை: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது பாஜகவின் மக்களை ஏமாற்ற கடைசி நேர கண்துடைப்பு நாடகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட…

கடலூரில் பயங்கரம்: பிரபல ரவுடியின் கழுத்தை அறுத்து கொலைசெய்த கொலையாளி என்கவுன்டர்…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பிரபல ரவுடியின் கழுத்தை அறுத்து கொலைசெய்த கொலையாளி கிருஷ்ணாவை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளினர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி வீரா. இவர்மீது…

மே 3ந்தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்! தேர்வு தேதி அட்டவனை வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேதி அட்டவனையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் , தளர்வுகள் காரணமாக…

பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி நன்றி அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி நன்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்…

போலி நிறுவனங்கள் மூலம் சென்னையில் ரூ.350 கோடி ஜிஎஸ்டி மோசடி! 7 பேர் கைது

சென்னை: சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.350 கோடி ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டதாக வரி ஆலோசகர் உட்பட 7 பேரை ஜிஎஸ்டி ஆணையரக அதிகாரிகள் கைது…

தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை துன்புறுத்தும் வர்த்தக நிறுவனங்கள்! கடும் நடவடிக்கை எடுக்க மத்தியஅமைச்சர் உத்தரவு

டெல்லி: சமீப காலமாக மீண்டும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை வர்த்தக நிறுவனங்கள் துன்புறுத்தி வருகின்றன. இது பொதுமக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான…

இலங்கையில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமா? ; திரிபுரா முதல்வருக்கு இலங்கை பதில்

கொழும்பு இலங்கையில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்ததற்கு இலங்கை பதில் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய திரிபுரா…

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே! மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்

டெல்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், அவரது நியமனத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா…

பாதுகாப்பு அச்சுறுத்தல் அளிக்கும் இந்தியாவின் பழைய அணைகள் ; ஒரு ஆய்வு – பகுதி 1

மும்பை இந்தியாவில் உள்ள பழங்கால அணைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா பெரும்பாலும் ஆற்றுப்பாசனத்தையே நம்பி உள்ளது. எனவே கோடைக்காலங்களில் நீர் பஞ்சம்…