கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கு! உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
மும்பை: கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…