புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்: தமிழிசை சௌந்தர ராஜன்
புதுச்சேரி: சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட போவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து,…