Month: February 2021

தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் – முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த மாற்றங்கள் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.…

அரசின் திருமண உதவித்திட்டம்: கடலூரில் 1,754 பெண்களுக்கு 14 கிலோ தங்கம் வழங்கல்!

கடலூர்: தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் 1,754 பெண்களுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் என்ற…

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதிக்குள் விருப்ப மனு அளிக்கலாம்! தேமுதிக அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதிக்குள் விருப்ப மனு அளிக்கலாம் என தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும்…

புதுச்சேரி ஆளுநராக இன்று பதவியேற்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்..

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று புதுச்சேரி மாநில ஆளுநராக பதவி ஏற்கிறார்.…

உத்தரப்பிரதேசத்தில் மாடு மேய்க்கச் சென்ற இரு தலித் சிறுமிகள் மரணம்

உன்னாவ் உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் நேற்று மாடு மேய்க்க சென்ற இரு தலித் சிறுமிகள் மரணம் அடைந்து மற்றொரு சிறுமி மயக்கமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு…

வெடிகுண்டு தாக்குதலில் மேற்கு வங்க அமைச்சர் படுகாயம்

முர்ஷிதாபாத், மேற்கு வங்கம் மேற்கு வங்க அமைச்சர் ஜாகிர் ஹுசைன் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அமைச்சரும் அவர் ஆதரவாளர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில்…

இன்றைய ரயில் மறியலை அமைதியாக நடத்த விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

டில்லி இன்று நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தை அமைதியாக நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா வேண்டுகோள் விடுத்துள்ளது. வேளாண் போராட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில்…

தமிழக விமான நிலையங்களில் விமான போக்குவரத்து உச்சவரம்பு நீக்கம்

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான போக்குவரத்து உச்சவரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தையொட்டி கடந்த வருடம் மார்ச்…

இந்தியாவில் நேற்று 12,418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,49,546 ஆக உயர்ந்து 1,56,038 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…