திருச்சியில் மார்ச் 14ஆம் தேதி 11வது தி.மு.க மாநில மாநாடு! மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தேனி: திருச்சியில் மார்ச் மாதம் 14ஆம் தேதி 11வது தி.மு.க மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்…
தேனி: திருச்சியில் மார்ச் மாதம் 14ஆம் தேதி 11வது தி.மு.க மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்…
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பயனர்கள் தாங்கள் விருப்பப்படும் தடுப்பூசியை தேர்ந்தெடுக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை…
கோவை: கோவைஅருகே மசகாளிபாளையம் அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் மசகாளிபாளையம் அருகே பிரசாத்-…
சென்னை: சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் சாலை விபத்துகள் சுமார் 54% குறைந்துள்ளது என மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 32ஆவது சாலை…
தேனி: துணைமுதல்வரின் தொகுதியான தேனி மாவட்டத்தில், தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடிக்கு எதிராகதுணைமுதல்வர் ஓபிஎஸ் செயல்படுகிறார் என விமர்சித்தார். தமிழக…
சென்னை: மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமக்களுக்கு கேஸ் சிலிண்டர், பெட்ரோல் , வெங்காயம் போன்றவற்றை நண்பர்கள் பரிசளித்தனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும்…
தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் மக்களுக்கா பாதுகாப்பு? மக்கள்தான் முதல்வர் அவர்கள் சொல்லும் பணியைச் செய்வதே என் கடமை’…
மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது. மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மேலும் இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில்…