Month: February 2021

திருச்சியில் மார்ச் 14ஆம் தேதி 11வது தி.மு.க மாநில மாநாடு! மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தேனி: திருச்சியில் மார்ச் மாதம் 14ஆம் தேதி 11வது தி.மு.க மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்…

கொரோனா தடுப்பூசியை பயனர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பயனர்கள் தாங்கள் விருப்பப்படும் தடுப்பூசியை தேர்ந்தெடுக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை…

தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 மாத குழந்தை திடீர் மரணம்! கோவையில் பரபரப்பு…

கோவை: கோவைஅருகே மசகாளிபாளையம் அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் மசகாளிபாளையம் அருகே பிரசாத்-…

சென்னையில் சாலை விபத்துகள் 5ஆண்டுகளில் 54% குறைவு: மாநகர காவல் ஆணையர் தகவல்..

சென்னை: சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் சாலை விபத்துகள் சுமார் 54% குறைந்துள்ளது என மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 32ஆவது சாலை…

எடப்பாடிக்கு எதிராக செயல்படுகிறார் ஓபிஎஸ்! தேனியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்…

தேனி: துணைமுதல்வரின் தொகுதியான தேனி மாவட்டத்தில், தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடிக்கு எதிராகதுணைமுதல்வர் ஓபிஎஸ் செயல்படுகிறார் என விமர்சித்தார். தமிழக…

மதுரவாயலில் ருசிகரம்: மணமக்களுக்கு வெங்காயம், கேஸ் சிலிண்டர், பெட்ரோலை பரிசளித்த நண்பர்கள்!

சென்னை: மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமக்களுக்கு கேஸ் சிலிண்டர், பெட்ரோல் , வெங்காயம் போன்றவற்றை நண்பர்கள் பரிசளித்தனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும்…

மக்கள்தான் முதல்வர்; திமுக ஆட்சியில் மக்களுக்கா பாதுகாப்பு? எடப்பாடி ஆவேசம்…

தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் மக்களுக்கா பாதுகாப்பு? மக்கள்தான் முதல்வர் அவர்கள் சொல்லும் பணியைச் செய்வதே என் கடமை’…

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தற்கொலை! பரபரப்பு…

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது. மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்…

தமிழக சட்டமன்றதேர்தல்: 2இணை தலைமைத்தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மேலும் இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில்…