உளுந்தூர்பேட்டை அருகே திருப்பதி ஏழுமலையான் கோயில்! தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!
சென்னை: தமிழகத்தில் உளுந்தூர்பேட்டை அருகே சுமார் 4 ஏக்கர் அளவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் பணி இன்று நடைபெற்றது. தமிழக…