Month: February 2021

உளுந்தூர்பேட்டை அருகே திருப்பதி ஏழுமலையான் கோயில்! தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

சென்னை: தமிழகத்தில் உளுந்தூர்பேட்டை அருகே சுமார் 4 ஏக்கர் அளவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் பணி இன்று நடைபெற்றது. தமிழக…

‘பட்டாசு விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு 11 மாதமாக நிவாரண நிதி வரவில்லை’

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மார்ச் மாதம் விபத்து ஏற்பட்டது. இதில் 14 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். அவர்கள் குடும்பத்துக்கு ஆலை…

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி…

புதுச்சேரி: பரபரப்பான அரசியல் சூழலில், முதல்வர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரினார். நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ்கட்சியில் 4 எம்எல்ஏக்கள், தங்களது பதவிகளை ராஜினாமா…

திமுக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்! ஸ்டாலின்

ஈரோடு: திமுக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஒருங்கிணைந்த மேற்கு மண்டல…

மருத்துவமனை லிப்ட் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பினார் கமல்நாத்

இந்தூர்: இந்தூர் மருத்துவமனை நிகழ்ந்த லிப்ட் விபத்தில் சிக்கிய மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில்…

கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்து வேண்டும்! மத்திய அரசுக்கு கேரளா கடிதம்!

திருவனந்தபுரம்: கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்து வேண்டும் என மத்திய அரசுக்கு கேரளா அரசு கடிதம் எழுதி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து…

காலாவதியாகும் அபாயத்தில் கொரோனா தடுப்பூசிகள்..

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஒரு மாதத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகளில்…

கேஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும்  திமுக இன்று ஆர்ப்பாட்டம்…!

சென்னை: சமையல் கேஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாடுமுழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை…

“விதவைகள் நல வாரியம் அமைக்க வேண்டும்” கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை…

தமிழ்நாட்டில் என்னென்ன சங்கங்கள் உள்ளன, என்பது அவர்கள் போராட்டம் நடத்தும் போதோ அல்லது ஊடகங்களை சந்திக்கும் போதோ தான் தெரிய வரும். தமிழ்நாட்டில் கணவனை இழந்த விதவைகளுக்கும்…

மைசூரில் 2 பேரை அடித்துக்கொன்ற புலி உயிருடன் பிடிபட்டது…

கர்நாடக மாநிலம் மைசூர் வனப்பகுதியில் பொன்னம்மாபேட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக மக்கள் நடமாடும் பகுதியில் புலி சுற்றித்திரிந்துள்ளது. பொதுமக்கள் வன அதிகாரிகளுக்கு…