Month: February 2021

வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர் டிரம்ப் வழக்கறிஞர்கள் மீது நஷ்ட ஈடு கோரி வழக்கு

நியூயார்க் டிரம்ப் வழக்கறிஞர்கள் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகம் மீது வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர் 270 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த…

சென்னையில் துவங்கியது முதல் டெஸ்ட் – இந்தியா & இங்கிலாந்து அணிகளில் இடம்பெற்றோர் யார்?

சென்னை: இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட், சென்னையில் இன்று துவங்கியுள்ளது. எந்த அணியில் யார் யார்? இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அணி…

103 கிலோ தங்கம் திருடு போன சுராணா நிறுவன இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னை: பூக்கடை பகுதியில் உள்ள சுராணா ஜூவல்லர்ஸ் நிறுவத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை பூக்கடை…

ஜெயலலிதா பல்கலைக்கழகம், பாலியல் குற்றங்களில் தண்டனையை அதிகரிக்கும் மசோதாக்கள் இன்று  சட்டப்பேரவையில்  தாக்கல்!

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தண்டனையை அதிகரிக்கும் வகையிலான மசோதா போன்றவை இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்…

எரிபொருள் விலை உயர்வு மூலம் மக்களை கொள்ளையடிக்கும் மோடி அரசு… ஆதாரங்களுடன் தோலூரித்த சசிதரூர்

திருவனந்தபுரம்: மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றபிறகு, எரிபொருட்களின் விலை குறித்து, எண்ணை நிறுவனங்களே முடிவெடுக்க அனுமதி அளித்தது. அன்றுமுதல், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல்…

அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ஊதியத்தைக் குறைத்த இந்தியா

டில்லி கடந்த செப்டம்பர் மாதம் 6 அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை கொரோனா காலத்தையொட்டி இந்தியா குறைத்துள்ளது. அரபு நாடுகளில் சுமார் 2.30…

எடப்பாடி அரசின் கடைசி சட்டப்பேரவை கூட்டம் இன்று… தேர்தலை முன்னிட்டு சலுகைகளை அள்ளிவீச வாய்ப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் பிப்ரவரி 2ந்தேதி இன்று கூடியது.. 2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். ஆளுநரின்…

சொத்துக்குவிப்பு வழக்கு: பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறைக்கு சென்ற அவரது உறவினர் இளவரசியின் தண்டனை காலம் முடிந்த நிலையில், இன்று விடுதலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமானத்தை மீறி…

இந்தியா : நேற்று ஒரே நாளில் 7.15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 7,15,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கான சிகிச்சை இன்னும்…

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்வு? சட்டமன்றத்தில் முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்பு…

சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குஏற்கனவே 59 ஆக உயர்த்திய தமிழகஅரசு தற்போது 60 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்றைய சட்டமன்ற…