Month: February 2021

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை கோரும் 22 நாடுகள்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு நிலையில் மேலும் 22 நாடுகள் கோரிக்கை விடுத்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்து…

பாஸ்போர்ட் கோருவோரின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு : உத்தரகாண்ட் அரசு

டேராடூன் உத்தரகாண்ட் மக்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தால் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடு…

2020ம் முதல்நிலைத் தேர்வு வாய்ப்பை இழந்தவர்களுக்கு 2021ம் ஆண்டில் கூடுதல் வாய்ப்பு: யுபிஎஸ்சி சம்மதம்

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த முறை வாய்ப்பை இழந்த யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் பரிந்துரையை யுபிஎஸ்சி ஏற்றுக்கொண்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ்…

வலுவான நிலையில் இங்கிலாந்து – சதம் விளாசிய கேப்டன் ஜோ ரூட்!

சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்ட நிலவரப்படி, முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. முதல் நாள் ஆட்டநேர முடிவில்,…

2019-2020ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.139 கோடி நிதி வசூல்: அதிகபட்சமாக கபில்சிபல் ரூ.3 கோடி நன்கொடை…

டெல்லி 2019-2020ம் நிதி ஆண்டில், காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் ரூ.139 கோடி நிதி வசூல் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக கபில்சிபல் ரூ.3 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.இந்த தகவல்,…

இந்தியாவில் 21.5% மக்களுக்கு மட்டுமே கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது : சமீப கணக்கெடுப்பு

டில்லி இந்தியாவில் சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பின்படி 21.5% மக்களுக்கு மட்டுமே கொரோனா பரவலுக்கு எதிர்ப்பு சக்திகள் தென்படுகின்றன. அகில உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம்…

15வது தமிழக சட்டப்பேரவை கூட்டம் நிறைவு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

சென்னை: தமிழகத்தின் 15வது தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரும் இன்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல்…

மக்களவையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி: அவை மாலை 6 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற தொடர்…

எடப்பாடி அரசின் கடைசி கூட்டத்தொடர் முடிவு… விவசாய கடன் தள்ளுபடி மற்றும் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்……

சென்னை: எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி நாள் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து உள்ளது. இன்றைய கடைசி நாள் கூட்டத்தில் விவசாய கடன் தள்ளுபடி மற்றும் 8…

கத்தாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி: டெல்லி விமான நிலையத்தில் கைது

ஸ்ரீநகர்: என்கவுன்ட்டரில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவால் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க வேலைகளில்…