Month: February 2021

பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பச்சைக்கொடி…

டெல்லி: நாடு முழுவதும் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதனால், விரைவில் டிக்கெட் கட்டணம் உயரும் வாய்ப்பு உருவாகி…

உலகில் மேலும் 2 பேரழிவுகள் உள்ளன : பில் கேட்ஸ் அடுத்த எச்சரிக்கை

சிலிகான் வேலி கொரோனா குறித்து 2015 ஆம் ஆண்டே எச்சரித்த பில் கேட்ஸ் மேலும் இரு பேரழிவுகள் உள்ளதாக தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக செல்வந்தர்களில் ஒருவரும்…

புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும்! சத்யபிரதா சாகு

சென்னை: முதன்முறையாக வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ள புதிய வாக்காளர்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல்…

உலகின் மிகவும் விலை உயர்ந்த தாவரம் பீகாரில் பயிரிடப்பட்டுள்ளது

பாட்னா ஒரு கிலோ காய் விலை ரூ.1 லட்சம் என விற்கப்படும் ஹாப் ஷூட்ஸ் என்னும் தாவரம் பீகார் மாநிலத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும்…

சென்னை : புதிய வாகன நிறுத்தும் இடங்களைத் திறந்த முதல்வர்

சென்னை சென்னை மாநகரில் தி நகர், அண்ணா நகர் மற்றும் பெசண்ட் நகரில் புதிய வாகன நிறுத்தும் இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். சென்னை…

அறிவோம் தாவரங்களை – சர்பகந்தா செடி 

அறிவோம் தாவரங்களை – சர்பகந்தா செடி சர்பகந்தா செடி. (Rauvolfia Serpentina) தென்கிழக்கு ஆசியா உன் தாயகம்! செம்மண் நிலத்தில் வளரும் சிறு செடி நீ! கி.மு.4.ஆம்…

இந்தியாவில் நேற்று 11,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,15,222 ஆக உயர்ந்து 1,54,956 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.58 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,58,84,425 ஆகி இதுவரை 23,07,128 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,74,122 பேர்…

நாயன்மார்கள் வரலாறு – பகுதி 1

நாயன்மார்கள் வரலாறு – பகுதி 1 நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில்…

விவசாயிகளின் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் பிரபலங்கள்….!

சர்வதேச அளவில் பரபரப்பான ரிஹானாவின் ட்வீட் தொடர்பாக ஒரு ட்விட்டர் போர் வெடித்தது, அதைத் தொடர்ந்து ஜெய் சீன், கிரெட்டா துன்பெர்க், மியா கலீஃபா, அமண்டா செர்னி,…