Month: February 2021

மோசமான தோல்விதான் – ஆனாலும் தமிழக வீரர்களை மறக்க முடியுமா?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராத் கோலியின் தலைமையிலான இந்திய அணி, மோசமாக தோற்றாலும், இந்திய அணியில் இடம்பெற்ற 2 தமிழக வீரர்களின் செயல்பாடுகள் சிறப்பாகவே…

சசிகலா விவகாரத்தில் தொண்டர்களின் எண்ணத்தை ஓபிஎஸ்-இபிஎஸ் நிறைவேற்றுவார்கள்! ஓ.எஸ்.மணியன் நழுவல் பதில்..

காஞ்சிபுரம்: தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சசிகலா விவகாரத்தில் தொண்டர்களின் எண்ணத்தை ஓபிஎஸ்-இபிஎஸ் நிறைவேற்றுவார்கள் என்றும், திமுகவை விட டிடிவி.தினகரனால்தான் கட்சிக்கும், ஆட்சிக்கும்…

சென்னை வெளிவட்டச்சாலையின் 2வது பகுதி பயன்பாட்டுக்கு வந்தது.. முதல்வர் தொடங்கி வைத்தார்…

சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், துறைமுகங்கள் செல்லும் கனரக வாகனங்கள் இலகுவாக துறைமுகங்களை சென்றடையும் வகையில் அமைக்கப்பட்ட வெளிவட்டச்சாலையின் இரண்டாம் பகுதி, தமிழக…

கொரோனா தொற்றுக்கு மேலும் 7 புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு…!

டெல்லி: கொரோனா தொற்று என்பதற்கான அறிகுறியாக தற்போது மேலும் 7 அறிகுறிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றானது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம்: பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் சமைத்து போராட்டம்

பெங்களூரு: பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில்,…

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தலாமா? நீதிபதி…

சென்னை: நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா? மத்திய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

உத்தரகாண்ட் பேரிடா் சம்பவம்: இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்பு, எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரம்

சமோலி: உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவா்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து…

ராமர் பாலத்தினை புராதன சின்னமாக அறிவிக்கக்கூடாது! உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல்…

டெல்லி: ராமர் பாலத்தினை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ராமர் பாலத்தினை புராதன…

கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை! புதிய குறியீடுகளை நிர்ணயிக்க முடிவு…

டெல்லி: கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை வழங்கும் வகையில் புதிய குறியீடுகளை நிர்ணயிக்க இஎஸ்ஐசி (ESIC – தொழிலாளர் காப்புறுதி திட்டம்) முடிவு செய்துள்ளதாக…

மியான்மர் நாட்டுடனான அனைத்து அரசியல், ராணுவ உறவுகள் தற்காலிகமாக நிறுத்தம்: நியூசிலாந்து அறிவிப்பு

வெலிங்டன்: ராணுவ ஆட்சியின் எதிரொலியாக மியான்மர் நாட்டுடனான அனைத்து அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை தற்காலிகமாக முறித்துக் கொண்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்து உள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த…