Month: February 2021

நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: சுங்கச்சாவடிகளின் எல்லா வரிசைகளும் பாஸ்டேக் வரிசைகளாக மாற்றம்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட…

இன்று சென்னையில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,45,120 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

ஜம்மு பேருந்து நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் சிக்கியது: நாசவேலை செய்ய திட்டமா என விசாரணை

ஸ்ரீநகர்: ஜம்மு பேருந்து நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம்…

இன்று தமிழகத்தில் 470 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,45,120 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,260 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மக்கள் நீதி மய்யம் மாநில மாநாடு மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாடு மார்ச் 7 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி…

விவசாயிகள் பிரச்சினையை தீர்க்காமல் ஔவையார் பாடலா? : மோடி மீது கே எஸ் அழகிரி விமர்சனம்

கும்மிடிப்பூண்டி இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி ஔவையார் பாடலை மேற்கோள் காட்டியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் விமர்சனம் செய்துள்ளார். இன்று…

காதலுக்கு மரியாதை செய்த ஹதியா-வின் பெற்றோர்

கேரள மாநிலம் வைக்கத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான ஹதியா, 2016 ம் ஆண்டு இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டார். இந்து மதத்தை சேர்ந்தவரான இவர் தனது காதலுக்காக…

2ம் நாள் ஆட்டம் முடிவு – இங்கிலாந்தைவிட 249 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்ற இந்தியா!

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிலவரப்படி, இந்திய அணி, இங்கிலாந்தைவிட மொத்தமாக 249 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. தனது முதல்…

விண்டீஸ் அணியிடம் ஒயிட்வாஷ் ஆன வங்கதேசம் – 2வது டெஸ்ட்டிலும் தோல்வி!

டாக்கா: இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வங்கதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றுள்ளது விண்டீஸ் அணி.…

நீதிமன்றத்தை நாட முடியாத அளவுக்கு நீதித்துறை மோசமாக உள்ளது : ரஞ்சன் கோகோய்

“நிதிமன்றத்துக்கு சென்றால் வருத்தபட வேண்டியது வரும்” நீதிமன்றத்தை தான் நாடப் போவதில்லை என்று இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான…