தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
சென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் எதிரொலியாக இந்தாண்டு குடியரசு தின…
டெல்லி: இன்று காலை பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரிடம் 13 பக்க கோரிக்கை மனு வழங்கியதாகவும், தமிழகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க…
புவனேஸ்வர்: ஒடிசாவில் கிராமம் ஒன்றில் ஜேசிபி இயந்திரத்திலிருந்து 2 பெரிய மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன. ஒடிசாவில் உள்ள பல்லிகுமுலு என்ற கிராமத்தில் ஜேசிபி இயந்திரத்தின் உள்ளே இருந்து இரண்டு…
டெல்லி: ஜனவரி 27ந்தேதி சசிகலா சிறை தண்டனை முடிந்து விடுதலையாக உள்ள நிலையில், அ.தி.மு.க.வில் சசிகலா 100 சதவிகிதம் சேர வாய்ப்பே இல்லை என கட்சியின் துணை…
பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்து உள்ளார். பிரிஸ்பெனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட்…
சென்னை: சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.…
டெல்லி: காரில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். சாலை பாதுகாப்பு…
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸ் நிலவரப்படி, ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலைப் பெற்றால், ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என்ற சென்டிமென்ட், 2021 பிரிஸ்பேன் டெஸ்ட்டிலும் உண்மையாகிவிட்டது.…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில், தன் தலைமையில் வென்று கொடுத்துள்ளார் இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் அஜின்கியா ரஹானே. அதேசமயம், விராத் கோலி…