பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர் – சில சுவாரஸ்ய அம்சங்கள்!
ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில், சில சிறிய சுவாரஸ்யமான அம்சங்களை கவனிக்க வேண்டியுள்ளது. மொத்தம் 4 போட்டிகள் (8 இன்னிங்ஸ்கள்) கொண்ட…
“கருச்சிதைவு தொழில்” செய்த டாக்டருக்கு 3 ஆண்டுகள் ஜெயில்…
இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதை தடுக்க, கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டு பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில்…
புதுச்சேரியில் தனித்து நிற்க தயார்! கே.எஸ்.அழகிரி
சென்னை: புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் தனித்து நிற்க தயார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.…
அலிபாபா நிறுவனர் ஜாக் மா மக்கள் முன் தோன்றினார்
உலகின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனமான அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து…
பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு…
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஜனவரி 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு…
குட்கா ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்…
சென்னை: அதிமுக அரசில் நடைபெற்ற குட்கா வழக்கு தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தடை…
வரி மோசடி: ‘ஏசு அழைக்கிறார்’ பால் தினகரனுக்கு சொந்தமான அடையாறு, கோவை காருண்யா உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு…
சென்னை: பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று…
சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஜனநாயக உரிமைப் பாதுகாப்புப் போராட்டம்!
இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்ட காலங்கள் மூன்று! ஒன்று, அவசர நிலைக் காலம், இன்னொன்று, 1991 இல் தடா வந்த காலம், மூன்றாவது, 2001-03…
அசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு
கவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக…