Month: January 2021

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : அலட்டிக் கொள்ளாத கேரள மாநிலம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகையில் அம்மாநிலத்து மக்கள் இது குறித்து அதிகம் கவலை இன்றி உள்ளனர். இந்தியாவின் முதல் கொரோனா…

பாஜக அரசால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும்- மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: பாஜக அரசால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று மேற்கு வந்த முதலமைச்சர் மம்தா பனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நவம்பர் 26ஆம்…

சட்டசபை தேர்தலில் தேமுதிக நிலை பற்றி விரைவில் அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் நிலை பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.…

முடிவைப் பற்றி கவலையின்றி இறுதிவரை போராடுவது என்று தீர்மானித்தோம்: கேப்டன் ரஹானே

சிட்னி: முடிவைப் பற்றி கவலையின்றி, கடைசிவரை போராடுவது என்பதே, மூன்றாவது டெஸ்ட்டில் எங்களின் நோக்கமாக இருந்தது என்றுள்ளார் இந்தியாவின் தற்காலிக கேப்டன் அஜின்கியா ரஹானே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் – புதிய மைல்கல்லை எட்டிய புஜாரா!

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த 11வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சத்தீஷ்வர் புஜாரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸின்…

சிட்னி டெஸ்ட் – இந்திய அணியைப் பாராட்டிய செளரவ் கங்குலி!

கொல்கத்தா: சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரை வெல்வதற்கான நேரமிது! என்று பாராட்டியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. இந்திய அணியினர் தோற்றுவிடுவார்கள் என்று…

டிம் பெய்னின் செயல் – பாராட்டும் ஜஸ்டின் லாங்கர்!

சிட்னி: மூன்றாவது டெஸ்ட்டின்போது, இந்திய வீரர்கள் சிலர், ஆஸ்திரேலிய ரசிகர்களால் நிறவெறி வசைபாடலுக்கு உள்ளானபோது, இந்திய அணிக்கு முன்சென்று ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின்…

திருந்தாத ஆஸ்திரேலிய வீரர்கள் – எதையும் செய்து பெறுவதற்கு பெயர் வெற்றியா?

சிட்னி: பந்தை சேதப்படுத்தியதால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இன்னும் திருந்தவில்லை என்பது ஒரு சம்பவத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. ரிஷப் பண்ட்…

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு 20ந்தேதி பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு வரும் 20ந்தேதி கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து…

உடைக்கப்பட்டதற்கு பதிலாக யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிய முள்ளிவாய்க்கால் ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கொழும்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு பதிலாக, மீண்டும் புதிய ஸ்தூபி அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.…