Month: January 2021

மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் பெண் 2 முறை பாலியல் பலாத்காரம்: போலீசார் விசாரணை

புனே: மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் ஓட்டுநரின் உதவியாளரால் 2 முறை பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். புனேவில் உள்ள ஒரு பெண் நாக்பூரிலிருந்து சொகுசு…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டை கடந்தும் நீடிக்கும்: சுகாதார அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டை கடந்தும் நீடிக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி…

எல்லையில் அச்சுறுத்தலை உருவாக்கும் பாகிஸ்தான், சீனா: ராணுவ தளபதி நரவானே தகவல்

டெல்லி: எல்லையில் பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல் தருவதாக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி எங்கெல்லாம் சேமித்து வைக்கப்படுகிறது… விவரம்

சென்னை: நாடு முழுவதும் வரும் 16ந்தேதி முதல்கட்ட கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட உள்ள நிலையில், மாவட்டங்களில் தடுப்பூசிகள் எங்கெல்லாம் சேமித்து வைக்கப்படும, அவைகள் எந்தெந்த…

4 மாத காலத்திற்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் நாளை மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு..!

டெல்லி: 4 மாத காலத்திற்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக்குழுவான ஐந்து பேர் கொண்ட குழு நாளை ஆய்வு நடத்துகிறது. பருவ கால…

செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசுவதா? அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உங்களை அ.தி.மு.கவை மக்கள் தூக்கிவீசும் காலம்…

தனியார் சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.1000! சீரம் பூனவல்லா தகவல்

லக்னோ: சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் சந்தையில் ஒரு டோஸுக்கு ரூ .1,000 க்கு விற்கப்படும் என சீரம் நிறுவன…

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று…!

சான்டியாகோ: அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் ஏராளமான கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சான்டியகோ உயிரியல் பூங்கா செயல் இயக்குநர் லிசா பீட்டர்சன்…

மகாராஷ்டிராவில் பரவிய பறவை காய்ச்சல்: லாத்தூர் மாவட்டத்தில் 15,000 பறவைகளை அழிக்க உத்தரவு

லத்தூர்: மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் பரவிய லாத்தூர் மாவட்டத்தில் 15,000 பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அரியானா,…

அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதலில் தடுப்பூசி போடுங்கள்! மோடிக்கு நாராயணசாமி கடிதம்…

புதுச்சேரி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதலில் தடுப்பூசி போடுங்கள் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர்…