Month: January 2021

மழையால் தடைப்பட்ட இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி!

பிரிஸ்பேன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பிரிஸ்பேரில் நடைபெற்றுவரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின் மூன்றாவது மற்றும்…

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும்…

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

வேலூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

தமிழகத்திற்கு 5.36 டோஸ்: 16.5லட்சம் டோஸ் கோவாக்சின்  தடுப்பூசி மருந்தை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்கி அசத்திய  பாரத் பயோடெக்!

டெல்லி : நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் 16.5 லட்சம் டோஸ்…

முழு கொள்ளளவை எட்டுகிறது வைகை அணை… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரை: வைகை அணை முழு கொள்ளவை எட்டும் வகையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு…

பிரிஸ்பேன் டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் இந்தியா 60/2

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி மற்றும் நான்காவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. துவக்க வீரர்…

மனந்தளரா இந்திய அணி – ஆஸ்திரேலியாவை 369 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது!

பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், வெறும் 4 புதிய பெளலர்களைக் கொண்ட இந்திய டீம், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களை 369 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. ‍நேற்றையப் போட்டியில்…

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள நான் தயார்! அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள நான் தயார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா…

இந்தியாவில் இதுவரை 18.57 கோடிக்கு மேல் நடந்துள்ள கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று வரை இந்தியாவில் 18,57,65,491 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை இங்கு 1,05,43,659 பேருக்கு…

கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகமா? பொது சுகாதாரத்துறை தரும் விளக்கம் இதோ…

சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்து உள்ளது. நாடு…