கொரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளிக்க பிஃபிஸர் நிறுவனம் இந்தியாவுக்குக் கோரிக்கை
டில்லி முதல்முறையாக பிஃபிஸர் நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவிடம் அவசர அனுமதி கோரி உள்ளது. கொரோனா பாதிப்பில் அகில உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில்…
டில்லி முதல்முறையாக பிஃபிஸர் நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவிடம் அவசர அனுமதி கோரி உள்ளது. கொரோனா பாதிப்பில் அகில உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றுள்ளதன் மூலம், குறுகிய ஓவர் போட்டிகளுக்காக, இந்திய அணிக்கு தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென்ற குரல்களுக்கு தற்காலிக முட்டுக்கட்டைப் போட்டுள்ளார் கேப்டன்…
சென்னை: நாளை கொடி நாளையொட்டி, தாராளமாக நிதியினை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி…
ஐதராபாத்: பாரத் பந்த் அறிவிப்புக்கு தெலுங்கானா அரசு ஆதரவளிக்கும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்,…
கவுகாத்தி இந்துக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைகளைக் கொண்டாடினாலோ கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டாலோ அடி உதை கிடைக்கும் என இந்து அமைப்பான பஜ்ரங் தள் மிரட்டல் விடுத்துள்ளது. ஏசு கிறிஸ்து…
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், 6 விக்கெட்டுகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, டி-20 தொடரைக் கைப்பற்றியது. டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங்…
அயோத்தி இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆம் ஆண்டு தினம் என்பதாலும் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்துள்ளதாலும் அயோத்தி நகரில் கடுமையான பாதுகாப்பு…
டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய விருதையும் திருப்பி தரத் தயார் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு…
சென்னை: மத்திய அரசு உதவிக்காக காத்திராமல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தமிழக அரசு நிதி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…
சென்னை: கடலூரில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சரை நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் புரெவி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர்…