Month: December 2020

மெஸ்ஸியை எப்போதும் எதிராளியாக கருதியதில்லை: கிறிஸ்டியானோ ரொனால்டோ

நேப்பிள்ஸ்: லயனல் மெஸ்ஸியை தான் எப்போதுமே எதிராளியாக பார்த்ததில்லை என்றும், அவர் என்றுமே தனது நண்பர் என்றும் கூறியுள்ளார் போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.…

ரஹானேவின் ஆக்ரோஷமான கேப்டன்சி இந்திய அணிக்கு உதவும்: இயான் சேப்பல்

மெல்போர்ன்: அஜின்கியா ரஹானேயின் ஆக்ரோஷமான கேப்டன்சி, இந்திய அணிக்கு பெரிதும் துணைபுரியும் என்று குறிப்பிட்டுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல். விராத் கோலி, முதல் டெஸ்ட்…

விராத் கோலி நாடு திரும்புவதால் அணியில் வெற்றிடம் ஏற்படும்: சச்சின் டெண்டுல்கர்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விராத் கோலி நாடு திரும்புவது, இந்திய அணியில் நிச்சயம் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்றுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்…

ஸும் செயலி பயன்பாட்டினால் மன அழுத்தத்திற்கு ஆளான 75% பயனர்கள்!

புதுடெல்லி: கொரோனா முடக்கத்தின் விளைவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ‘ஸும்’ செயலியால், அதைப் பயன்படுத்திய 75% பயனர்கள், ‘ஸும் பதற்றம்’ எனப்படும் ஒருவகை மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பது…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 4981, கேரளாவில் 4875, மற்றும் டில்லியில் 2463 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று இன்று மகாராஷ்டிராவில் 4981 பேர், கேரளாவில் 4875, மற்றும் டில்லியில் 1,674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 4,981…

ரஷியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 20 லட்சம் பேர் குணம்…!

மாஸ்கோ: ரஷியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ரஷியாவில் கொரோனா தொற்று ஒருபக்கம் அதிகரிக்க, அதிகரிக்க, மறு பக்கம்…

சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை : மத்திய சுகாதாரத்துறை

டில்லி கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில்…

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காத தமிழக அரசு: ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி ஒருவாரம் ஆகியும், அதனை வழங்காத தமிழக அரசுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்…

வீடுகளை அகற்றுவதை எதிர்த்து சென்னை காந்தி நகர் வாசிகள் கூவத்தில் இறங்கி போராட்டம்

சென்னை சென்னை காந்தி நகரில் கூவம் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் கூவம் நதியில் இறங்கிப் போராடி உள்ளனர். சென்னை நகரில்…

கா்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றம்..!

பெங்களூரு: கர்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே கர்நாடக சட்டசபையில் இன்று பசுவதை தடுப்பு மசோதா…