அடுத்த 8 மாதங்களுக்குள் 600 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகள்: மத்திய அரசு முடிவு
டெல்லி: அடுத்த 8 மாதங்களுக்குள்ளாக, 600 மில்லியன் கொரோனா டோஸ்களை தர உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய தடுப்பு மருந்து நிர்வாக குழு தலைவருமான வி.கே.…
டெல்லி: அடுத்த 8 மாதங்களுக்குள்ளாக, 600 மில்லியன் கொரோனா டோஸ்களை தர உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய தடுப்பு மருந்து நிர்வாக குழு தலைவருமான வி.கே.…
இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ’ராக்கெட்ரி’ என்கிற திரைப்படத்தில் மாதவன் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் ரத்தன் டாடாவின் வாழ்க்கைக் கதையில்,…
வாஷிங்டன்: பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எப்டிஏ அனுமதி…
நேற்று முன்தினம் ஆரம்பித்த சண்டை நேற்றும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தது. ஜெயிலுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த அனிதாவிடம் சமரசம் பேச சென்ற ரியோ மீண்டும் சண்டை போடும்படி ஆகிவிட்டது.…
சென்னை: பண்டிகைகள் நெருங்கி வருவதால் மேலும் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து மார்ச் 24ம் தேதி…
சென்னை: திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை…
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீசாரின் வேட்டையில் 2 பெண் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அம்மாநிலத்தின் பாலாகட் மாவட்டத்தில் உள்ள போர்வன் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள்…
சென்னை சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா…
வாஷிங்டன் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடுத்த வழக்கை ரத்து செய்துள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி…
காரைக்கால் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான்…