நேற்று முன்தினம் ஆரம்பித்த சண்டை நேற்றும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தது. ஜெயிலுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த அனிதாவிடம் சமரசம் பேச சென்ற ரியோ மீண்டும் சண்டை போடும்படி ஆகிவிட்டது.

ஆனால் இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும் அனிதாவுடன் ஜெயிலுக்குள் இருந்த ரமேஷ் தூங்கிக்கொண்டு தான் இருந்தார்.

இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் டபுள் எவிக்ஷன் இருக்கு என கூறியுள்ளார் . ஜோடியாக ஆடும் டீமில் இருந்து ஒருவரும் , க்ரூப்பாக ஆடும் டீமில் இருந்து ஒருவரும் எவிக்டாவார் என்பதுபோல் கூறியுள்ளார் . அப்படி பார்க்கையில் ஷிவானி மற்றும் நிஷா வெளியே போவார் என்று யூகிக்க படுகிறது.