Month: December 2020

இனியாவது ஜோ பைடன் அதிபர் ஆவாரா? : வாக்காளர் குழுவிலும் அதிக வாக்குகள்

வாஷிங்டன் ஜோ பைடன் வாக்காளர் குழுவில் அதிக அளவில் வாக்குகள் பெற்றதை அடுத்து அமெரிக்க அதிபராகப் பங்கேற்க உள்ளது உறுதி ஆகி உள்ளது. கடந்த மாதம் 9…

சென்னையில் 30.83 ஏக்கர் பரப்பளவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம்

சென்னை: தமிழ்நாட்டில் ஆப்பிள் தொலைபேசிகளுக்கான முன்னணி அசம்பலராக தாய்வானை சார்ந்த எலக்ட்ரானிக் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானின் 19,500 ஊழியர்கள் மாநிலத் தலைநகரான சென்னையில் வசிக்கவிருகின்றனர். சிப்காட்டுடன்…

உலக சாதனை படைத்த 9 வயது சென்னை சிறுமி : ஒரு மணி நேரத்தில் 45 வகை உணவுகள்

சென்னை சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 45 வகை உணவுகள் சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். சென்னை நகரில் பழைய வண்ணாரப்பேட்டை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99.32 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,32,908 ஆக உயர்ந்து 1,44,130 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 26,251 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,37,82,095 ஆகி இதுவரை 16,40,409 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,78,095 பேர்…

அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 3

அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 3 தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர். கோபத்துடன்…

தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் சிசேரியன் பிறப்புகள்!

புதுடெல்லி: நாட்டின் தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன் பிறப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில்…

இது நல்லா இருக்கே..! – மூத்த பத்திரிகையாளரின் வித்தியாசப் பார்வை!

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறித்து பல கருத்துகள் வெளியாகி வருகின்றன. அதில், பெரும்பாலானோர் கூறுவது, அவர் பாரதீய ஜனதாவின் ‘பி’ டீம் என்பதுதான். ஏனெனில்,…

அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டும் – சென்னை பல்கலை உத்தரவு

சென்னை: அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்தியவர்கள் ‘தேர்ச்சி’ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னைப்…

ஒரே பல்லவியை தொடர்ந்து பாடும் பாரதீய ஜனதா!

மத்தியில் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து, அந்த அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து எந்தப் போராட்டங்கள் நடைபெற்றாலும், அதில் நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்ற…