Month: November 2020

தமிழகத்தில் புதியதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று: 3வது நாளாக குறைவான பாதிப்பு பதிவு

சென்னை: தமிழகத்தில் புதியதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் புதிதாக 1,819…

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த விவரம்..

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1819 பேருக்குப் பாதிப்பு…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி அகமது படேல்: தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் கடந்த அக்டோபர் 1ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.…

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 106 தீ விபத்துகள்: தீயணைப்புத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் தீபாவளி தினத்தில் 106 தீ விபத்துகள் நடந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் தீபாவளி நாளில்…

டெல்லியில் 2 வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா: அமித் ஷா முக்கிய ஆலோசனை

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால்,…

2022 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று – முதலிடத்தில் பிரேசில் அணி!

ரியோடிஜெனிரா: கத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளில், தென்அமெரிக்க அளவில் பிரேசில் அணி பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள்…

டெஸ்ட் தொடர் – இந்திய வேகப்பந்தை சந்திக்க ஸ்டீவ் ஸ்மித் தயார்!

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வேகப்பந்து வீச்சை சந்திப்பதற்கு தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளதாய் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பேட்டிங் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித். ‍டெஸ்ட் போட்டிகளில், மிகச்சிறந்த…

கொரோனா நெகடிவ் – பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்!

சிட்னி: இந்திய அணியினருக்கான கொரோனா பரிசோதனையில், நெகடிவ் முடிவு வந்ததையடுத்து, அனைவருமே மைதானத்தில் பயிற்சியில் பங்கேற்றனர். ஆஸ்திரேலியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடச் சென்றுள்ளனர் இந்திய அணியினர்.…

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து….!

சென்னை: தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: ஜனநாயகத்தின் நான்காவது…

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு: ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களில் சபரிமலை அய்யப்பன்…