Month: October 2020

முகநூல் நிறுவனத்தின் இந்திய பொதுக்கொள்கை இயக்குனர் ராஜினாமா

புதுடெல்லி: இந்தியாவில் முகநூல் நிறுவனம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும், காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதை தொடர்ந்து முகநூலில் இந்திய பொதுக்கொள்கை…

கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி!

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது சென்னை அணி. இதனால், முதலில்…

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிஹார் வேளாண்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு

பீகார்: பீகாரின் வேளாண் துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பிரேம்குமார் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பிகார் போலீசார் தெரிவித்துள்ளனர். காயா…

புலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரின் நாடாளுமன்ற பதிலானது, கடந்தாண்டு காஷ்மீரின் புலவாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அந்நாடு இருந்துள்ளது என்பதை உறுதிசெய்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் & தொழில்நுட்ப…

7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி…

காயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்? – கேள்வியெழுப்பும் சேவாக்!

புதுடெல்லி: ரோகித் ஷர்மாவுக்கு உண்மையிலேயே பிரச்சினையிருந்தால், அவர் எதற்காக இன்னும் மைதானத்தில் இருக்க வேண்டும்? என்று கேட்டுள்ள சேவாக், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு அவரை தேர்வு செய்திருக்க வேண்டும்…

நெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..!

புதுடெல்லி: இந்திய நெடுஞ்சாலைத் துறைக்கான தலைமை அலுவலகத்தை கட்டுவதில் ஏற்பட்ட மோசமான தாமதத்திற்கு, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.…

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு!

பாரிஸ்: கொரோனா மரணங்கள் அதிகரிப்பதால், பிரான்ஸ் நாட்டில், மீண்டும் ஒருமாத காலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாரிஸ் நகரின் புகழ்பெற்ற விவசாயிகளின் சந்தையில்,…

மும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..!

மும்பை: மராட்டிய தலைநகரில் கொரோனா பரவலின் வேகம் மட்டுப்பட்டுள்ள நிலையில், மக்கள் நெரிசலற்ற நேரத்தில் பொதுமக்களுக்கான உள்ளூர் ரயில்களை இயக்கலாம் என்று அதிகாரிகள் முடிவுசெய்யும் சூழலில், நிலைமையை…

மகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: கடந்த 24 மணி…