Month: October 2020

வெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி?

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமெனில், 173 ரன்களை அடிக்க வேண்டும் சென்னை அணி. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று 2516…

தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய தகவல்களை சுகாதாரத் துறை தினமும் வெளியிட்டு வருகிறது.…

வெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு

டெல்லி: வெங்காய விதை ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரையிலான காரீப் பருவத்தின் இறுதியில்…

சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான் அரச குடும்ப வாரிசு என்று கூறுவதுண்டு, அது…

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2019ம் ஆண்டு…

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசானது, அரசாணையை வெளியிட்டு உள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு…

கேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,020 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 7,020 பேருக்கு…

மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…!

புனே: மகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் மார்ச் மாதம்…

'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….!

‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க பவன் கல்யாண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிஜு மேனன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதை தயாரிப்பு…