Month: October 2020

இன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….!

மூக்குத்தி அம்மன் படத்தின் புரமோஷன் பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வியாபார பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் மீண்டும் ஆர்ஜே பாலாஜி ஐபிஎல் போட்டியின்…

சசிகுமாரின் 'ராஜ வம்சம் ' திரைபடத்திற்கு "யு" சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…!

கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் – நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படம் ராஜ வம்சம் . இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.…

வெளியானது காஜலின் மெஹந்தி விழா புகைப்படங்கள்….!

காஜல் அகர்வால் மற்றும் அவரது வருங்கால கணவர் கௌதம் கிட்ச்லு ஆகியோர் தங்கள் திருமண விழாக்களை கிக்-ஸ்டார்ட் செய்துள்ளனர். காஜலின் ஹல்தி விழா படங்கள் இணையத்தில் பரவ…

சிறைக்கைதி சசிகலாவுக்கு ஆதரவாக காவலர், அரசு ஊழியர் சுவரொட்டி… மதுரையில் பரபரப்பு…

மதுரை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தண்டனை முடிந்து அடுத்த வருடம் தொடக்கத்தில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, காவல்துறையைச் சேர்ந்த…

தல அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் அஜித் கலந்து…

7.5% இடஒதுக்கீடு வழக்கு: மனசாட்சிப்படி உடனே முடிவெடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுரை…

மதுரை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் தருவதில் தாமதம் ஏன் என வினவிய உயர்நீதிமன்றம் மதுரை, ஆளுநர் மனசாட்சிப்படி…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் ஆலோசனை:பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. உத்திரப்பிரேதசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்…

மதுரை எய்ம்ஸ்  குழுவில் டாக்டர் சுப்பையாவை நியமனம் செய்தது மத்தியஅரசு!  அமைச்சர் விஜயபாஸ்கர் நழுவல்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவர் குழுவில், சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையா சண்முகத்தை நியமித்தது மத்தியஅரசு என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மதுரையில் அமைய உள்ள…

ஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதலமைச்சர் அலுவலகம் அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2 முதல் திறக்கப்படும்…

தங்கக்கடத்தல் வழக்கு: சிவசங்கரனைத்தொடர்ந்து, கேரள மாநில கம்யூ.செயலாளர் மகன் பினீஷ் கோடியேரியும் கைது…

பெங்களூரு: கேரள மாநிலத்தை உலுக்கி எடுக்கும் தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக, கம்யூ.செயலாளர் மகன் பினீஷ் கோடியேரி கர்நாடக மாநில அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் கர்நாடக…