Month: October 2020

கர்நாடக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவீந்திரநாத் ராஜிநாமா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவீந்திரநாத், சிலர் மறைமுகமாக துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி தனது பதவியை ராஜிநாமா செய்தார். கர்நாடக வனத்துறை கூடுதல் காவல்…

மாயமான மாளவிகா மோஹனனின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்…..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மிக குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளவர் மாளவிகா மோஹனன். மலையாளம்,கன்னடம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார் மாளவிகா…

ராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் வெளியான 'ருத்ரன்' படத்தின் டைட்டில்…!

திரைத்துறையில் குரூப் டான்ஸராக நுழைந்து, நடன மாஸ்டராக, அதன்பின் நடிகராக தற்போது இயக்குனராகவும் உயர்ந்து நிற்பவர் ராகவா லாரன்ஸ். தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் ஜிவி பிரகாஷ்…

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அணைகள் புனரமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கபில்தேவ்… நலமாக இருப்பதாக வீடியோ வெளியீடு…

டெல்லி: திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவன், தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். அதையடுத்து, தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.…

வியட்நாமில் புயல், மழையுடன் கடும் நிலச்சரிவு: 35 பேர் பலி, 59 பேர் மாயம்

ஹனோய்: வியட்நாம் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒட்டுமொத்தமாக 35 பேர் பலியாகி உள்ளனர். 59 பேர் காணாமல் போயுள்ளனர். மத்திய வியட்நாமின் நம் டிரா மை…

சிம்பு நன்றி தெரிவித்து எமோஷனல் பதிவு….!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. தற்போது சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில் உடல் எடை குரைத்து மாஸ்-ஆக…

ஊட்டி விட்டதெல்லாம் சரிதான்… ஆனா டாஸ்க் முடிஞ்ச விஷயத்தை மறந்துட்டீங்களே…..!

நேற்று சனமிடம் முந்திரிக்கொட்டை மாதிரி முந்த மாட்டேன் என 10 முறை சொல்ல சொல்லி பாலாஜி சொன்னார். டாஸ்க் முடிந்து வெகுநேரம் கழித்து பாலாஜி இப்படி பண்ணிட்டானே…

ஒடிசாவில் 1,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 13 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 1,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்…

’’காஷ்மீரில் இனி பலாத்கார நிகழ்வுகள் அதிகரிக்கும்’’.. மெஹ்பூபா கட்சி தலைவரின்  சர்ச்சை கருத்து..

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலம் வாங்க இதுவரை அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்களும் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க வழி…