நடிகை விஜயசாந்தியை பா.ஜ.க.வுக்கு இழுக்க முயற்சி..
தெலுங்கு சினிமாவின் பெண் சூப்பர்ஸ்டார் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட விஜயசாந்தி, பா.ஜ.க,வில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர்,…
தெலுங்கு சினிமாவின் பெண் சூப்பர்ஸ்டார் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட விஜயசாந்தி, பா.ஜ.க,வில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர்,…
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் 5 வயதான ஆண் சிறுத்தை காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளது. அந்த பகுதியில் ரோந்து சென்ற…
ஐசால்: மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந் நிலையில், மிசோரம் மாநிலத்தில்…
கேரள மாநிலம் புதுப்பள்ளியை சேர்ந்த ரூபா குரியன் துபாயில் கடந்த 23 ஆண்டுகளாக செய்தியாளராக பணியாற்றி வருகிறார். ரூபாவுடன் அவரது மகள் மாளவிகாவும் துபாயில் வசித்து வந்தார்.…
மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் , உடன்பாடு செய்துகொள்ள அந்த மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
சென்னை: கொரோனா காரணமாக ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு அறிக்கை வைரலான நிலையில், தற்போது, ரஜினி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தகுந்த நேரத்தில்…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும், கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் நேற்று…
சென்னை: பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி அறிவிப்புக்கு எதிரான வழக்கில் யுஜிசி பதில்மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று…
ஸ்ரீஹரிகோட்டா: கொரோனா தொற்று காரணமாக பல்வேறு விண்வெளி ஆய்வுப்பணிகள் தடைபட்டிருந்த நிலையில், தற்போது பிஎஸ்எல்வி சி-49 ரக ராக்கெட்டை வரும் நவம்பா் 7-ம் தேதி விண்ணில் செலுத்தத்…
மதுரை: பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, பொறியியல் கல்விகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’ என்று தெரிவித்தது.…