Month: September 2020

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு: 7 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் 7 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்த…

கொரோனா வைரஸ் பரவல்: இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு

ஜெருசேலம்: கொரோனா காரணமாக இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் பரவிய கொரோனா மே மாதம் கட்டுக்குள் வந்தது. தினமும் குறைந்த எண்ணிக்கையில்…

கொரோனா வைரஸை கொல்லுமா அல்ட்ராவயலட் கதிர்வீச்சு? – ஆய்வில் தகவல்

நியூயார்க்: குறிப்பிட்ட வகையான அல்ட்ராவயலட் கதிர்வீச்சுகளின் மூலம், கோவிட்-19 வைரஸை தாக்கம் வாய்ந்த முறையில் அழிக்க முடியும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் இணைந்த பேடிஎம் செயலி!

புதுடெல்லி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி திடீரென நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தக்கூடிய பேடிஎம் செயலி, கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும். இந்நிலையில், அந்த…

துணை முதலமைச்சர் பதவி வேண்டும்: கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக பாஜக அமைச்சர்

பெங்களூரு: துணை முதலமைச்சர் பதவி கோரிக்கை பாஜக அமைச்சர் ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் பிஎஸ் எடியூரப்பா தலைமையிலான பாஜக…

மகாராஷ்டிராவில்  இன்று 21,656 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 21,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,67,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

அண்ணாவின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை ரத்து: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணாவின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை ரத்து செய்யப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணாவின் பெயரில் அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு…

இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 2ஆம் அலை : எச்சரிக்கை

சென்னை வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் கொரோனா 2ஆம் அலை உண்டாகலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா…

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: வரும் 28ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: வரும் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலுக்கு ஆளும்கட்சியான அதிமுக…

பிரதமரின் உழவர் நிதி முறைகேடு: புகார் தர தொலைபேசி எண்களை வெளியிட்டது சிபிசிஐடி

சென்னை: பிரதமரின் உழவர் நிதி முறைகேடு தொடர்பாக புகார் தர தொலைபேசி எண்களை சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ரூ.110 கோடி அளவிற்கு பிரதமரின் உழவர்…