Month: September 2020

தங்க கடத்தல் வழக்கு: கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரரின்டம் என்ஐஏ மீண்டும் விசாரணை…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள தங்க கடத்தலில், முதல்வர் தனிச்செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனும் சிக்கியுள்ள நிலையில், அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான…

குஜராத் அக்‌ஷர்தம் கோயில் தாக்குதல் சம்பவம் திரைப்படமாக உருவாகிறது….!

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள அக்‌ஷர்தம் கோயிலில் துப்பாக்கி ஏந்திய இருவர் அங்கிருந்த பக்தர்களைச் சரமாரியாகச்…

வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறுகின்றன: பிரதமர் மோடி

டெல்லி: வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் காணொலியில் உரையாற்றினார்.…

இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவது குறித்து, 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என…

எஸ்.பி.பி.யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு…

சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக உயிரிழந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுஉள்ளது. கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

வைரலாகும் எஸ்பிபியின் மருத்துவமனையில் உடற்பயிற்சி செய்யும் கடைசி வீடியோ….!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர…

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: இயற்கை அன்னையும் கண்ணீர் அஞ்சலி…

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமான நிலையில், இயற்கை அன்னையும் மழைபொழிந்து கண்ணீருடன் தனது அஞ்சலியை செலுத்தி வருகிறது. சென்னையில் கடந்த ஒரு மணி…

25/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் மட்டும் 1,59,683 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

திரைத்துறையில் பெண்கள் மட்டும் தான் போதை மருந்து பழக்கம் இருப்பவர்களா, ஆண்கள் கிடையாதா…? கேள்வி எழுப்பும் குஷ்பு…!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு…

கொரோனா தொற்றை காரணமாக வைத்து பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: கொரோனா தொற்றை காரணமாக வைத்து பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை…