Month: September 2020

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி…

‘அண்ணாத்த’ படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியிருக்கும் எஸ்.பி.பி ….!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர…

பரப்பன அஹ்ரகார சிறை கைதி எண் 6833 பற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பு

சென்னை : பரப்பன அஹ்ரகார சிறையில் கைதி எண் 6833 ஆக அடைக்கப்பட்டிருக்கும் சஞ்சனா கல்ராணி பற்றி புதிதாக எந்த வீடியோவும் வெளியாகவில்லை என்றாலும் இது நாடு…

தாக்கம் தராத சென்னை பந்துவீச்சு – 3 விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்த டெல்லி அணி!

துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்துள்ளது டெல்லி அணி. இப்போட்டியில், சென்னை அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.…

கேளடி கண்மணி பாடலை ஹம் செய்யும் எஸ்.பி.பி….!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர…

எஸ்.பி.பி. உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: எஸ்.பி.பி. உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:…

மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனாவுடன் டெங்கு பாதிப்பு: பிளாஸ்மா சிகிச்சை அளிப்பு

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, 14ம் தேதி கொரோனா…

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

இந்தியப் பங்குச் சந்தைகளில் 6 நாட்களில் ரூ.11.31 லட்சம் கோடிகள் இழப்பு!

மும்பை: கடந்த 6 வர்த்தக நாட்களில் மட்டும், இந்தியப் பங்கு சந்தைகளில், முதலீட்டாளர்கள் ரூ.11.31 லட்சம் கோடிகளை இழந்துள்ளனர் என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ‍நேற்று மட்டும்…