Month: August 2020

தினசரி பாதிப்பில் தொடர்ந்து உலகின் முதலிடத்தில் இருந்து வரும் இந்தியா… ஒரே நாளில் 77,266 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளல், மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,87,501 ஆக உயர்நதுள்ளது…

இறுதி செமஸ்டர் தேர்வு நடக்கும்; விரைவில் தேதி அறிவிக்கப்படும்! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வு யுஜிசி வழிக்காட்டுதல்படி கண்டிப்பாக நடத்தப்படும், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 8.99 லட்சம் வழக்குகள், ரூ. 21.80 கோடி அபராத வசூல்!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை 8.99 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளதாகவும், ரூ. 21.80 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு…

உடல் நலக் குறைவு: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல்

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குடல் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

இறுதியாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்; மாநிலங்கள் ஒத்திவைக்க விரும்பினால் யுஜிசி-ஐ அணுகுங்கள்… உச்சநீதிமன்றம்

டெல்லி: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்; கொரேனா தொற்று காரணமாக, மாநிலங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க விரும்பினால் யுஜிசிஐ அணுகி தீர்வு காணுங்கள் என்று…

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி காலமானார்!

சென்னை: தமிழக மூத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி உடல்நலக்குறைவால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது…

கர்நாடகாவில் அக்டோபர் 1ந்தேதி முதல் கல்லூரிகள் திறப்பு! அரசு அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில துணைமுதல்வர் அஸ்வத் நாராயணன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 5…

ஜம்மு காஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டும் திருப்பதி தேவஸ்தானம்…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரிர் மாநிலத்தில், ஏழுமலையான் கோவிலை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, கோவில் கட்டுவதற்கான இடத்தை, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்…

காவல்நிலையத்தை பெண்ணின் ’’காப்பகமாக’’ மாற்றிய போலீஸ்..

ஐதராபாத்தை சேர்ந்த இரண்டு பேர், வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி 21 வயது பெண்ணை அங்கிருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு அழைத்து வந்துள்ளனர். nஅவரை, ‘சிவப்பு…