Month: August 2020

இந்தாண்டிற்குள் கொரோனா தடுப்பு மருந்து – சீரம் நிறுவனம் அறிவிப்பு!

புதுடெல்லி: இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா, கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றிருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா. தடுப்பு…

சில காலம் திரையுலகிலிருந்து விலகுவதாக சஞ்சய் தத் அறிவிப்பு…..!

ஆகஸ்ட் 9-ம் தேதி சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில்…

கணேச நவராத்திரி!

கணேச நவராத்திரி! அம்பிகையை வேண்டி ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கும் நவராத்திரியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அது போலவே வேழ முகனை வேண்டி நவராத்திரி கொண்டாடும் பழக்கம் சில இடங்களில்…

ஆன்லைனில் துன்புறுத்தல் – காவல்துறையில் புகாரளித்த கேரள பத்திரிகையாளர்கள்!

திருவனந்தபுரம்: ஆன்லைனில் தாங்கள் குறிவைத்து துன்புறுத்தப்பட்டதாக காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள். மனோரமா செய்தியில் பணியாற்றும் நிஷா புருஷோத்தமன், ஏசியாநெட் செய்தியில் பணியாற்றும்…

பாலர்மோ ஓபன் டென்னிஸ் – பியோனா பெர்ரே சாம்பியன்!

சிசிலி: இத்தாலி நாட்டில் நடைபெற்ற பாலர்மோ ஓபன் டென்னிஸ் தொடரின் ஒன்றையர் பிரிவில், பிரான்ஸ் நாட்டின் பியோனா பெர்ரே சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கொரோனா முடக்க…

தற்போது சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில்  மழை பெய்கிறது

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல்…

நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இப்போது 7ம் கட்ட ஊரடங்கு நடைமுறையி இருக்கிறது. தளர்வுகள்…

இன்று மீண்டும் இலங்கையில் பள்ளிகள் திறப்பு

கொழும்பு கொரோனா தொற்று இல்லாததால் இலங்கையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன இலங்கையில் கடந்த மார்ச் மத்தியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதையொட்டி அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.…

இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை: சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி

மதுரை: இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா…

ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு…