Month: July 2020

வேகப்பந்து வீச்சாளர்களை எச்சரிக்கும் இர்ஃபான் பதான் – எதற்காக?

பரோடா: இடைவெளி விட்டு துவங்கியுள்ள கிரிகெட்டில் போட்டிகளில், அதிக சவால் என்பது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே என்றுள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான். அவர் கூறியுள்ளதாவது,…

கூட்டுறவு வங்கியை கையகப்படுத்தும் ரிசர்வ்வங்கி: தடை விதிக்க நீதிமன்றம் மதிப்பு…

சென்னை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.…

கொரோனா: சென்னையில் இன்று மேலும் 18 பேர் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில், மேலும் 18 பேர் சிகிச்சை…

கீழடியில் அருங்காட்சியம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ….

சென்னை: கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்படுவதற்கான அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம்… ஒரே நாளில் 40,425 பேர் பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த…

2008 சிட்னி டெஸ்ட் – தனது தவறுகளை ஒப்புக்கொண்ட முன்னாள் நடுவர் ஸ்டீவ் பக்னர்!

ஜமைக்கா: ஆஸ்திரேலியாவின் மைசமண்ட்ஸுக்கு நான் ‘அவுட்’ தர மறுத்தது மற்றும் இந்தியாவின் டிராவிட்டிற்கு ‘அவுட்’ தந்தது உள்ளிட்ட தவறுகளால் இந்தியா தோற்க நேர்ந்தது என்று தனது தவறுகளை…

கவர்னர் கலந்துகொள்ள மறுப்பு: புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் தொடர் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு..

புதுச்சேரி: புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்ய மாநில கவர்னர் கலந்துகொள்ள மறுத்துள்ளதால், புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் தொடர் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பகல்…

2023இல் 12 தனியார் ரயில்கள் – 2027இல் 151 தனியார் ரயில்கள் : இந்திய ரயில்வே அறிவிப்பு

டில்லி வரும் 2023 இல் 12 தனியார் ரயில்கள் இயக்கப்பட்டு 2027 க்குள் 151 தனியார் ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேயில்…

திருப்பதி கோயிலில் முதல் கொரோனா பலி: முன்னாள் தலைமை அர்ச்சகர் உயிரிழப்பு…

திருப்பதி: திருப்பதி கோயிலில் முதல் கொரோனா பலி ஏற்பட்டுள்ளது. முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனாவுக்கு பலியானதால், கோவில் மூடப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

ஆகஸ்ட் 5ல் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க,…