Month: July 2020

'ஸ்பீடு செஸ்' 4வது கிராண்ட்பிரிக்ஸ் – இறுதியில் தோற்றார் கொனேரு ஹம்பி!

சென்னை: பெண்களுக்கான ‘ஸ்பீடு செஸ்’ 4வது கிராண்ட்பிரிக்ஸ் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்தியாவின் கொனேரு ஹம்பி தோல்வியைத் தழுவினார். இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் அலெக்சாண்டிரா கோஸ்டெனியுக்குடன்…

மும்பையில் இந்தி நடிகை ரேகா பங்களாவில் ஒட்டப்பட்ட கொரோனா பாதிப்பு நோட்டீஸ் அகற்றம்…!

மும்பை: மும்பையில் இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் இருந்து கொரோனா பாதிப்பு நோட்டீஸ் அகற்றப்பட்டது. பாலிவுட் உலகின் பிரபல நடிகை ரேகா. மும்பையில் உள்ள அவரது பங்களாவில்…

என்னைக் காட்டிலும் அதிக நாட்டுப்பற்று உள்ளோர் யாருமில்லை : டிரம்ப்

வாஷிங்டன் தம்மைக் காட்டிலும் அதிக தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே அமெரிக்க அதிபர்…

ஈரோட்டில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா: ஒட்டு மொத்த பாதிப்பு 500ஐ கடந்து அதிர்ச்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதியாக மொத்த பாதிப்பு 500ஐ தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஒரே நாளில்…

கொரோனாவில் இருந்து குணம் பெற்ற கோவை ஆட்சியர்: வீடு திரும்பியதாக மருத்துவமனை தகவல்

கோவை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி முழு குணம் பெற்று வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

மாவட்டத்தில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்… கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் கூறியுள்ளார். விவசாயிகளிடம் இருந்து…

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி….!

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் சில மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டாலும், இதர மாநிலங்களில் கொரோனா பரவல் குறையவில்லை. பல்வேறு திரையுலகைச்…

லண்டனிலிருந்து வீடு திரும்பினார் விஜய் மகன்..  வேட்டைக்காரன் படத்தில் அறிமுக நடனம் ஆடியவர்..

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். இவர் லண்டனில் தங்கி திரைப்படத் துறை பற்றி படித்து வந்தார். நீண்ட நாட்களுக்கு முன்பே சென்னை திரும்புவதாக இருந்த நிலையில்…

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னாவின் என்ஐஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் என்ஐஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு…