ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் 29 ஆம் தேதி ஆட்சியர்களுடன் ஆலோசனை
சென்னை ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தாக்கத்தில்…
சென்னை ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தாக்கத்தில்…
திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணங்கள் குறித்த வழிமுறைகளைக் கேரள அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்கு மீறி பரவி வருவதால் நோயாளிகளுக்கு…
டில்லி கொரோனா தாக்கம் உள்ள நேரத்தில் லே ஆஃப் அறிவிக்கும் இந்திய முதலாளிகளுக்கு டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 4…
சென்னை தற்போது சென்னை நகரில் 9 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு சென்னை நகரில் முன்பைவிட சற்று குறைந்து காணப்படுகிறது.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,85,494 ஆக உயர்ந்து 32,096 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 48,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,61,89,611 ஆகி இதுவரை 6,47,595 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,58,197 பேர் அதிகரித்து…
ஆலய அதிசயங்கள்..! அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றைத் தனித்தன்மையுடன் அமைத்தனர். ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில்…
புதுடெல்லி: கொரோனாவை கையாளும் முறை குறித்து, உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு…
புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், பல லட்ச ரூபாய் புதிய நோட்டுக்களோடு காவல் துறையில் சிக்கியவர்தான் JVR அருண். இவருக்கு இப்போது பாஜக மாநில இளைஞரணி…
அண்மைகாலமாக நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு சற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் . மேலும், ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள்…