Month: July 2020

ஜூலை 30ல் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம்: சோனியா தலைமையில் முக்கிய ஆலோசனை

டெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மறுநாள் மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் ஆளும் அரசுகளை கவிழ்க்க பாஜக மேற்கொண்டு வரும்…

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் கிலானிக்கு பாகிஸ்தான் விருது வழங்கி கவுரவிப்பு…!

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு, பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘நிஷான் – எ – பாகிஸ்தான்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது…!

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிப்புகளை குறைக்க மத்திய மற்றும்…

டெல்லியில் இன்றும் ஆயிரத்தை கடந்த கொரோனா: பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்வு

டெல்லி: டெல்லியில் மேலும் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, அங்கு ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை.…

நயன்தாரா, ரம்யா கிருஷ்ணனிடம் நில மோசடி.. புறம்போக்கு நிலத்தை விற்று ஏமாற்றம்..

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ராவுரியாளா என்ற கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு நிலங்களை நடிகைகள், மற்றும் பிரபலங் களுக்கு விற்று மோசடி நடந்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது.…

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி: இன்று 88 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 88 பேர் பலியாக மொத்த உயிரிழப்பு 3,600ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து…

ரியா சக்ரவர்த்தி மீது சுஷாந்த் சிங் தந்தை தற்கொலைக்கு தூண்டியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு….!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரவர்த்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.…

28/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688…

இன்று 1107 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 96,438 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6972 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்…

திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…