கர்நாடக எல்லையை மூடியது கேரள அரசு- பழிக்கு பழியா!
கர்நாடகா: கடந்த மார்ச் மாதம் கர்நாடக அரசு கேரள எல்லையை மூடியதால் பல இன்னல்களை சந்தித்த கேரள அரசு தற்போது காசர்கோட்டில் உள்ள கர்நாடக எல்லையை மூடி…
கர்நாடகா: கடந்த மார்ச் மாதம் கர்நாடக அரசு கேரள எல்லையை மூடியதால் பல இன்னல்களை சந்தித்த கேரள அரசு தற்போது காசர்கோட்டில் உள்ள கர்நாடக எல்லையை மூடி…
கொச்சி: இந்தியாவின் மிக மலிவான வென்டிலேட்டரை ஜூலை இறுதியில் இருந்து தயாரிக்க ஆரம்பிக்கிறது கேரளாவின் KSDP நிறுவனம். தற்போது கேரள அரசின் KSDP நிறுவனம், இந்தியாவின் மிக…
சென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு…
இஸ்லாமாபாத்: தமது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளதாக பாக். முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள்…
சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…
சென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.…
டில்லி அமெரிக்காவின் புகழ்பெற்ற இண்டெல் கேபிடல் நிறுவனம் ஜியோவில் $253.5 மில்லியன் அதாவது ரூ.1894 கோடி அளவில் முதலீடு செய்து 0.39% பங்குகளைக் கைப்பற்றி உள்ளது. கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்…
சென்னை சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். சென்னையில் வசிப்போரில் பெரும்பாலானோருக்குச் சென்னை சொந்த ஊர் கிடையாது…
லடாக்: இந்திய எல்லையில் உள்ள ஒவ்வொரு அங்குலமும் நமது ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். லடாக் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே…