Month: July 2020

பிரபல இளம் டிவி நடிகர் தற்கொலை

மாண்டியா பிரபல இளம் டிவி நடிகர் சுஷில் கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இளம் நடிகர் சுஷில் க்வுடா.…

சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.69 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,69,052 ஆக உயர்ந்து 21,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,55,575 ஆகி இதுவரை 5,51,192 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,13,252 பேர் அதிகரித்து…

கழற்சிங்க நாயனார்

கழற்சிங்க நாயனார் பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் மணிகண்டப் பெருமானின் பேரருளால் அறநெறி குன்றாது அரசோச்சி வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களை வென்று வாகை சூடி பொன்னும்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து: கங்குலி

புதுடெல்லி: செப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும்…

கொரோனா பாதிப்பு – குணமடைவோர் விகிதம் 61.53% ஆக உயர்வு!

புதுடெல்லி: கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை, 61.53% என்ற அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார…

நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள்,புதுப்பிக்காதவர்களுக்கு நிவாரணம் இல்லை: கோர்ட்டில் தகவல்

சென்னை: நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும், புதுப்பிக்காதவர்களுக்கும், நிவாரணம் வழங்க வாய்ப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கின் உத்தரவு காரணமாக, நலவாரியத்தில் பதிவு…

அரசு பணிகளில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: அரசு பணிகளில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு வேலைவாய்ப்பு…

தங்கக் கடத்தல் வழக்கு : கேரள முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ், பாஜக

திருவனந்தபுரம் கேரள முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸும் பாஜகவும் கோரி உள்ளன. ஐக்கிய…