Month: July 2020

32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும்… காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 30-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது.…

'லவ் ஸ்டோரி' தெலுங்கு படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகம் ஆகிறாரா சாய் பல்லவி….?

மலையாள படமான பிரேமம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அதற்கு முன்பு சாய் பல்லவி தாம் தூம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் பின்னணியில் நடித்து…

தமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு

சென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.…

கொரோனா பரவல் எதிரொலி: அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளும் தள்ளி வைப்பதாக ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா காரணமாக அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் தள்ளி வைப்பதாக ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில், உயர் கல்விக்கான மாநிலக் கவுன்சில் வழியாக பொறியியல்,…

ஐந்து நாட்களுக்கு பின் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட நடிகை நயா ரிவெரா உடல்….!

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் தன் 4 வயது ஜோஸியுடன் படகில் சவாரி செய்துள்ளார் நடிகை நயா ரிவெரா. மூன்று மணி…

கொரோனாவுக்கு பயப்படாமல் குரல் கொடுக்க வந்த ஹீரோயின்..

கொரோனா அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளில் பல படங்களின் பின் தயாரிப்புப்பணிகளை தொடங்கியது. பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பாணிக் பிரதான பாத்திரங்களில் நடித்த, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘யாருக்கும்…

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…

சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம் வணிகர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.…

நாடு முழுவதும் 41 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம்… மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டெல்லி: நாடு முழுவதும் 41 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…

'மங்காத்தா' பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி….!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள்…

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான…