32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும்… காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
சென்னை: காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 30-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது.…