இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேர்; மொத்த கொரோனா பாதிப்பு 10,38,716 ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு தொற்று உறுதி செய்து வரும் நிலையில், மொத்த கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு தொற்று உறுதி செய்து வரும் நிலையில், மொத்த கொரோனா…
திருவனந்தபுரம்: கேரளாவின் 2 கடற்கரை கிராமங்களில், கொரோனா தொற்று, சமூகப் பரவல் நிலையை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். மாநில தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு அருகேயுள்ள…
சென்னை: கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். தமிழ்க்கடவுள் முருகனின்…
ஆடி பிரதோஷம், சனி பிரதோஷம்; ஆடி மாத பிரதோஷம் விசேஷம். அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் இன்னும் விசேஷம். இன்றைய தினம் 18ம் தேதி சனிபிரதோஷம். பிரதோஷ…
கோவை: கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்வேளாண் படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இணைய வழியில் விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப்…
(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) காமராஜர் முதல்வர் ஆனவுடன், அவருக்கு எதிர்பாராமல் கிடைத்த ஒன்று பெரியாரின் ஆதரவு. கடந்த 1952ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் சார்பாக…
புதுச்சேரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வரும் 20 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்…
மலப்புரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உரையை மொழி பெயர்த்த மாணவிக்குக் கல்லூரியில் படிக்க முஸ்லிம் லீக் உதவ முன் வந்துள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ்…
அறுவை சிகிச்சையின் நடுவே வந்த கொரோனா ரிசல்ட்.. அதிர்ந்த டாக்டர்கள்.. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 46 வயது நோயாளி ஒருவர்…
போபால் போலீசுக்கு வரும் விநோத புகார்கள்.. மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு கிருஷ்ணகுமார் என்பவர் விநோத புகாருடன் வந்தார். ‘’உள்ளூர் தையல்காரரிடம் உள்ளாடை…