தமிழக கொரோனா வரலாற்றில் புதிய சாதனை: இன்று ஒரு நாளில் 52,993 பேருக்கு சோதனை
சென்னை: தமிழகத்தில் புதிய சாதனையாக இன்று மட்டும் 52,993 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி…
சென்னை: தமிழகத்தில் புதிய சாதனையாக இன்று மட்டும் 52,993 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி…
வாஷிங்டன்: அமெரிக்காவில் பெட்ரோலிய வளம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது இந்தியா. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது,…
சென்னை நாளை ஆடி அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம் எது என்பதை இங்குக் காண்போம். மாதா மாதம் அமாவாசை மற்றும் இறந்தவர்களின்…
சென்னை: முழு ஊரடங்கில் மக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்ததாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலை காவல் நிலையம் வாகன தணிக்கையை…
சென்னை சென்னையில் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படும் கட்டுமானப் பணிகள் முடக்கத்தால் நில உரிமையாளர்கள் கடும் துயரத்தில் தவித்து வருகின்றனர். சென்னையில் தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகளில் 80%க்கும்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சில வாரங்களாக…
டில்லி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பற்றி பிரபல ஊடகவியலர் ரஞ்சனா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளர். பிரபல ஊடகவியலரான ரஞ்சனா பானர்ஜி தனது…
டெல்லி: தூதரகம் பெயரை பயன்படுத்தி 230 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து…
பாட்னா: குறைவான பரிசோதனைகள் மற்றும் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகள் என்ற முரண்பாட்டால், தேசியளவில் மட்டுமல்லாது உலகளவில்கூட, கொரோனா ஹாட்ஸ்பாட்டாக பீகார் மாறும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் அம்மாநில எதிர்க்கட்சித்…
லாகூர்: “ஒரு பேட்ஸ்மேன் என்ற முறையில் கம்பீரைப் பிடிக்கும். ஆனால், மனிதர் என்ற முறையில் அவருக்கு சில பிரச்சினைகள் உள்ளன” என்று பஞ்சாயத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார்…