Month: June 2020

கொரோனா: புதிய உயிர்காக்கும் மருந்தைக் கண்டறிந்து ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகளை முந்திய தமிழக மருத்துவர்கள்

சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டு மருந்து நல்ல விளைவுகளைக் கொண்டிருப்பதாக கண்டறிந்து அறிவித்திருந்தனர். ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு இரு மாதங்களுக்கு முன்பிருந்தே தமிழக மருத்துவர்கள்…

முந்தைய தலைமுறைகளைவிட இன்றைய தலைமுறையினர் புத்திசாலிகளா..?

“இன்னைக்கு இருக்குற பசங்களெல்லாம் ரொம்பவும் புத்திசாலிங்களா இருக்காங்க, ரொம்ப விபரமா பேசுறாங்க… முந்தி மாதிரியெல்லாம் இல்ல… நாங்களெல்லாம் இப்புடி இருந்ததுல்ல” என்பன போன்ற வசனங்களை பலர் சொல்ல,…

பெங்களூரு நகரில் 60 ஜிஎஸ்டி பதிவுகளை வைத்திருந்த சீனர்

பெங்களூரு சீன நாட்டின் வுகான் நகரை சேர்ந்த ஒருவர் கர்நாடக மாநிலத்தில் 60 ஜிஎஸ்டி பதிவுகளை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் வர்த்தகம் செய்ய மத்திய மற்றும்…

இந்தியா : 39 நாட்களில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சத்தைத் தாண்டிய கொரோனா

டில்லி இந்தியாவில் 110 நாட்களில் 1 லட்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு 39 நாட்களில் 5 லட்சத்தை தாண்டி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பைக்…

பெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..

பெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு.. கேரள மாநில மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்குப் பெண்ணாக வாழ வேண்டும் என்ற விபரீத ஆசை…

பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா..

பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா.. கொரோனா களேபரத்துக்கு மத்தியிலும் பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.29 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,29,577 ஆக உயர்ந்து 16,103 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 20,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,568 உயர்ந்து 1,00,75,115 ஆகி இதுவரை 5,00,626 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,568…

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள் 1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி படச் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார் 2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து…

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், கடந்த 21 நாட்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட…